தீதும் நன்றும் பிறர் தர வாரா.

பெரியவா : ஜெயலலிதா மேல மக்கள் எவ்வளோ அன்பு வச்சிண்டிருக்கானு இப்போ நன்னா தெரிஞ்சிருக்கும். இப்பவாது சசிகலா கூட்டத்த விரட்டி அடிச்சா நன்னா ஷேமமா இருக்கலாம்.

மகாபாரதத்ல  சகுனி எப்படி கூட இருந்து குரு வம்சத்த அழிச்சானோ அதுபோல கருனாநிதியால அனுப்பிவைக்கபட்ட சசிகலா குடும்பம் தான் ஜெயலலிதாவுக்கு தெரியாம எல்லா தப்பையும் பண்ணினா.

இப்பகூட பாருங்கோ மக்கள் எவ்வளோ அமைதியா போராடுறா... இதுவே தி.மு.க. காலி பசங்கலா இருந்தா என்ன செஞ்சிருப்பா?  தினகரன் ஆபிஸ்ல வேலை செஞ்சவால அழகிரி கொளுத்துனமாதிரி எல்லாத்தையும் கொளுத்திருப்பா....

பகுத்தறிவு வியாதி : கூட இருந்தவங்க செஞ்ச தப்புக்கு அழகிரி எப்படி பொறுப்பாக முடியும். அப்படி பாத்தா தர்மபுரில மூணு மாணவிகள கொன்னது ஜெயலலிதா தானா...

நம் மனசுக்கு தோன்றுவது : "தீதும் நன்றும் பிறர் தர வாரா."  இது நம்ம எல்லாத்துக்கும் பொருந்தும்.

எங்கள் அலுவலகத்தில் இருக்ககூடிய சில பெரியவாள் மற்றும் பகுத்தறிவு வியாதிகளிடம் நடந்த உரையாடலின் ஒரு பகுதி..

No comments:

Post a Comment