மனமென்னும் குரங்கு

நேத்து வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போகலாம்னு கிளம்புனா வண்டி சாவிய காணோம். ரொம்ப நேரம் தேடுனேன். கடைசில சாவி பாதுகாவலர் அறைல இருந்துச்சு.

வீட்டுக்கு போய் சாபிட்டுட்டு தூங்குனா கனவு. கனவுல நான் எதையோ தேடுறேன். திடீருன்னு முழிப்பு வந்துச்சு. கனவுல எத தேடுநேன்னு யாவகத்துக்கு வரல. ரொம்ப நேரம் அதபத்தி யோசிச்சும் பலன் இல்ல.

இப்படி இருக்கத விட்டுட்டு இல்லாதத தேடுரதுலையே பாதி வாழ்க்கை வீணா போகுது.

No comments:

Post a Comment