தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53




செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் ஆதரிக்கலாமா? விசாரணை திரைப்படம் பார்த்துவிட்டு ; தமிழர்களாக தங்களை முன்னிறுத்தி ஆந்திர காவல் படுகொலைக்கு ஆதரவாக கேள்வி கேட்க்கும் திரிவடுக நண்பர்களுக்கு​...

1) பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுப்பது பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுக்கும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது. குற்றம் செய்தவன் இரத்த சொந்தமாக இருந்தாலும் அவனுக்கான தண்டனையை பெற்றுத்தருவதில் காட்டும் முனைப்பில் பிழை கண்டுபிடிக்கவோ அல்லது பின்பற்றவோ வேறு யாராலும் முடியாது. 

2) தமிழர்களுக்கு மட்டும் தான் எங்கள் ஓட்டுன்னு தமிழர்கள் முடிவு செஞ்சிருந்தா, இத்தன வருஷமா திரி வடுகர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது.

3) கொடூரமான தண்டனை செஞ்சா, இப்படி சுட்டா தான் பயம் இருக்கும் யாரும் இனிமேல் இப்படி தப்பு செய்யமாட்டாங்க.  சரியாக  சொன்னீங்க ; வாங்க கருணாநிதி & ஜெயலலிதா நெத்தி பொட்டுல சுட்டு ஆரம்பிக்கலாம்.

பர்மாவுக்கு சென்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அங்கு குடியேறிய இந்தியர்களிடம் இப்படி பேசினார்,  "இன்று முதல் நீங்கள் பர்மா நாட்டு மக்களோடு மக்களாய் வாழ வழி வகுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் எதிர்காலத்தில்  கஷ்ட நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டி வரும். இங்கே வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டிற்கு விரோதமாக அல்லது துரோகமாக எதையும் செய்யாதீர்கள்." 

திரு. முத்துராமலிங்க தேவர் அவர்கள் தமிழர்களிடம் பேசி வழிகாட்டியது போல திரிவடுக முன்னோர்கள் தங்கள் இன அரசியல் வியாதிகளிடம் பேசி இருந்தால் (பூர்வ குடிகளுக்கு எந்த வகையிலும் துரோகம் நினைக்காதீர்கள் என்று) இத்தனை சீரழிவு நடந்திருக்காது. நடந்திருக்காது.

No comments:

Post a Comment