உங்கள் குருதியை கொடுங்கள்
சுதந்திரம் பெறுவது என் பொறுப்பு என்று கூறினாய்
இன்று குருதி கொடுக்க படை உண்டு
ஆனால் சுதந்திரம் பெற்றுத்தர நீ இல்லை
அஹிம்சை என்று பேசி மண்டியிட்டவர்கள் மத்தியில்
உருவாக்கினாய் தனிப்பெரும் அரசாங்கத்தை
தேசத்துக்காக பதவிகளை துறந்தாய்
பதவிக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு
தேசத்தை விலை பேசுகிறார்கள்
21 ஜனவரி
posted in Facebook
No comments:
Post a Comment