ஆற்றாமை

கடவுள போல மனுசங்களுக்கும் உயிர்ப்பலி அதிகமா இருந்தாத்தான்...

குஜராத் பூகம்பம் நடந்தப்ப ; சுனாமி தாக்கினப்ப உயிர்ச்சேதம் 12 ஆயிரத்துக்கும் மேல இருந்தது. அரசாங்கம் மெதுவா எந்திரிச்சு வேலை பார்த்தாலும் மத்தவங்க நிறையபேரு வேலை பார்த்தாக. இப்ப சங்கரன்கோவில்ல மந்திரிமார் எல்லாரும் ஒன்னா இருந்து வேலை பாக்குராக கடலூருல புயல் தாக்கினப்ப எத்தன மந்திரிமாருக்கு வழி தெரிஞ்சது? 

இங்க உயிர் பலியகாட்டிலும் கோரமான இழப்பு இருக்கு. வாழ்வாதாரத்த தொலைச்சுட்டு நிக்குரவங்கள்ள எத்தன பேரு பாத மாறி போகபோராங்கன்னு தெரியல. இப்ப கல்யாணம் நின்னவங்க எத்தன பேரு பாதை மாரப்போராங்கன்னு தெரியல. செத்தா கூட நாலு நாலு இல்ல ஒரு மாச கண்ணீரோட முடிஞ்சிடும். இப்ப...


15 மார்ச்

No comments:

Post a Comment