நுகர்வோர்






பொருளின் தரத்தை பார்த்து நுகர்வோர் வாங்கவேண்டுமே தவிர அதனை யார் தயாரித்தார் என்று பார்த்து வாங்க கூடாது. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் விற்பனை தந்திரமாக இருக்ககூடாது. (சக்தி மசாலா விளம்பரத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.)

இந்த இழவுக்குதான் TEA / COFFEE குடிக்கிறது இல்லை.


3 பிப்ரவரி
posted in Facebook

No comments:

Post a Comment