சங்கரன்கோவில் இடைத்தேர்தல்

"26 அமைச்சர்கள் தேர்தல் பரப்புரைக்கு தேவையா?" என்று கேட்கிறார்கள்.

திருச்சியிலே அனுதாப அலை இருந்தபோதே ; எதிர்க்கட்சி வேட்பாளர் சிறைச்சாலையில் இருக்கும்போதே முதல்வர் உட்பட அத்தனை அமைச்சர்கள் ஈடுபட்டார்கள்.

அடுத்த இடைத்தேர்தலுக்கு ஒபாமாவும் புடினும் வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.


21 பிப்ரவரி
posted in Facebook

No comments:

Post a Comment