அவலம்

"வட சென்னையில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்." கடந்த வெளிக்கிழமை அன்று தினத்தந்தி செய்தி. இதுபோல செய்திகள் அவ்வப்போது வருகின்றது.

சாதிகளற்ற சமுதாயம் மலரவேண்டும் என்று நான் முழங்குவது இல்லை. என்னைப்பொருத்த மட்டில் ஏய்த்து பிழைப்பது ; திருடுவது ; மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவது ; பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்றவை ஈனப்பிழைப்புகள் தான். 

மனித கழிவுகளை அகற்றுபவர்களை, "நீங்கள் சமுதாயத்துக்கு மிகப்பெரிய சேவை செய்கிறீர்கள்" என்று முகத்துக்கு நேராக புகழ்ந்து பேசுவதும் பின்னர் வீட்டுக்கு வந்ததும் குளிப்பதும் இயலாது. 

அரசாங்கமானது இந்த ஈனப்பிழைப்பை விரைவில் ஒழிக்க வேண்டும்.


12 மார்ச்

No comments:

Post a Comment