எவன் ஒருவனுக்கு தன்னம்பிக்கை இருக்கிறதோ அவன் ஆத்தீகன். எவன் ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லையோ அவனே நாத்தீகன்.
கால்ப்பந்தாட்டத்தை மனதில் நினைத்துக்கொண்டு சாமி கும்பிடுவதை காட்டிலும் விளையாட்டுத்திடலில் மனம் ஒன்றி விளையாடுவது சிறந்தது.
இந்துமதத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவந்த விவேகானந்தரின் பிறந்த நாளில் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
12 ஜனவரி
posted in Facebook
கால்ப்பந்தாட்டத்தை மனதில் நினைத்துக்கொண்டு சாமி கும்பிடுவதை காட்டிலும் விளையாட்டுத்திடலில் மனம் ஒன்றி விளையாடுவது சிறந்தது.
இந்துமதத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவந்த விவேகானந்தரின் பிறந்த நாளில் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
12 ஜனவரி
posted in Facebook
No comments:
Post a Comment