வானத்தில் இருந்து குதிப்பவர்கள் அல்லர் அரசியல் தலைவர்கள்; மக்கள்மத்தியில் இருந்து உதிப்பவர்கள். மக்களின் தகுதிக்கேற்ப தலைவர்கள் உருவாகிறார்கள். 

நாம் ஒவ்வொருவரும் நம் தகுதியை வளர்த்துக்கொண்டால்; நாம் தூய்மையானவர்களாக வாழ்ந்தால், தூய்மையான ஆத்மாக்கள் தலைவர்களாக நமக்கு கிடைப்பார்கள்.

கலங்கிய மனதுடையவர்களாக இருப்பதால்தான் நமக்கு கறைபடிந்த அரசியல் தலைவர்கள் கிடைத்திருகிறார்கள்.

வரும் திருவள்ளுவர் ஆண்டில், நேதாஜியின் பிறந்தநாளில் இருந்து அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யப்போவதில்லை.

9 ஜனவரி posted in Facebook


No comments:

Post a Comment